ஆளுநருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?

ஆவா குழுவை மூன்று மாதங்களில் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், ஆவா குழு போன்ற வன்முறை குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என்று ஆளுநர் அங்கு தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. … Continue reading ஆளுநருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?